நீட் தேர்வை ரத்து செய்யகோரி பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு

29

நீட் தேர்வை தடை செய்யக்கோரி ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில் தொகுதி முழுவதும் நீட் தேர்விற்கு எதிரான முழக்கங்களைக் கொண்ட #BanNEETSaveStudents பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திநீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்- காட்டுமன்னார்கோயில் தொகுதி
அடுத்த செய்திநீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – திரு.வி.க நகர் தொகுதி