நிலவேம்பு சாறு வழங்குதல்-செங்கம் தொகுதி

14

27.10.2019 ‌- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு மூலிகைச்சாறு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திமாணவ மாணவியர்களுக்கு புத்தகம் வழங்கும் விழா
அடுத்த செய்திபனை விதை நடும் திருவிழா -பத்மநாபபுரம் தொகுதி