நாம் தமிழர் மாணவர் பாசறையின் இளநீர் குடிக்கும் திருவிழா!

100

நொங்கு, இளநீர் உள்ளிட்ட தமிழ்த்தேசிய இயற்கை பானங்களைப் பருகுவதை ஊக்குவிக்கும்பொருட்டு நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையானது, ‘இளநீர் குடிக்கும் திருவிழாவை’ முன்னெடுக்கிறது. இந்நிகழ்வானது வரும் மார்ச் 23, வியாழன் அன்று சென்னை, கொளத்தூரில் நடைபெறுகிறது. இதனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

நாம்

முந்தைய செய்திதி.வி.க. பொறுப்பாளர் பாரூக் படுகொலை: மாற்று கருத்தை அடியோடு அழிக்க முற்படும் மத அடிப்படைவாதிகளுக்கு இந்த மண்ணில் இடமில்லை. இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்! – சீமான்
அடுத்த செய்திபெப்சி-கோக் நிறுவனகளுக்கு தாமிரபரணி நீர் தாரைவார்ப்பு: சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் – நெல்லை