நாம் தமிழர் கட்சியும் உலகத் தமிழர் பேரமைப்பும் இணைந்து நடத்தும் எழுவர் விடுதலை! இனத்தின் விடுதலை!! மாபெரும் பொதுக்கூட்டம்.

262

உலகத் தமிழர் பேரமைப்பும் நாம் தமிழர் கட்சியும் இணைந்து நடத்தும் எழுவர் விடுதலை! இனத்தின் விடுதலை!! மாபெரும் பொதுக்கூட்டம். வரும் 05.03.2014 புதன் கிழமை மாலை 5 மணிக்கு, தி.நகர், முத்துரங்கன் சாலையில் நடைபெரவுள்ளது.

தலைமை பெருந்தமிழர் அய்யா பழ.நெடுமாறன், எழுச்சியுரை செந்தமிழன் சீமான், முனைவர் நடராசன், பெ.மணியரசன், பொழிலன், திருமுருகன், நிசாமுதீன், கென்னடி உரையாற்றவிருக்கிறார்கள்.

பெருந்திரலாக திரல்வீர் !

முந்தைய செய்திகடந்த ஞாயிற்று கிழமை நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுகூட்டம் நடைப்பெற்றது.
அடுத்த செய்திகாங்கிரஸ் கட்சியை கண்டித்து நடை பெற்ற ஆர்ப்பாட்டம்