நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் சேப்பாக்கம் பகுதி தெருமுனைக்கூட்டம் மற்றும் கொடி ஏற்று விழா

246

நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் சேப்பாக்கம் பகுதி தெருமுனைக்கூட்டம் மற்றும் கொடி ஏற்று விழா கடந்த ஞாயிறன்று (6-5-12) நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் சேப்பாக்கம் பகுதி தெருமுனைக்கூட்டம் மற்றும் கொடி ஏற்று விழா கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் அன்புத்தென்னரசன், அமுதநம்பி, மருத்துவர் இளவஞ்சி, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மீசா மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உட்பட பெருவாரியான மகளிர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கட்சியின் சேப்பாக்கம் பகுதி மகளிர் பாசறை தொடக்க விழாவும் நடைபெற்றது.

முந்தைய செய்திகூடங்குளம் போராட்டக் குழுவினருடன் அரசு பேச வேண்டும்: நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திஇலங்கை சிறையில் போராளிகள் பட்டிணிப் போராட்டம்: விடுதலை செய்ய நாம் தமிழர் கட்சி கோரிக்கை