நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூர் சிறையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சந்தித்தார்.

405

நாம் தமிழர் கட்சியின் லைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் துணைவியார் கயல்விழியுடன் வேலூர் சிறைக்கு நேற்று (27 09 2013) வியாழக்கிழமை சென்றுள்ளார். சிறைச்சாலையில்  பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சந்தித்தனர். சிறை வாயிலில் திரண்டு இருந்த நாம் தமிழர் கட்சியினர் சீமான்-கயல்விழியை உற்சாகத்துடன் வரவேற்றனர்

முந்தைய செய்திகோவை வடக்கு மாவட்டம் காந்திமாநகர் பகுதியில் வ.உ .சிதம்பரனார் 141 வது பிறந்தநாள் விழா பொதுகூட்டம்.
அடுத்த செய்திதேர்தலின் பின்னர் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு