நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை-பனை திருவிழா- சிங்காநல்லூர் தொகுதி

64
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை தமிழகம் முழுவதும் முன்னெடுக்கும் # ஒரு நாளில் ஒரு இலட்சம் பனை விதை நடுதல் நிகழ்வின் ஒரு பகுதியாக, 23/09/2018 அன்று காலை மணியளவில் சிங்காநல்லூர் தொகுதியின் சார்பாக சிங்காநல்லூர் பெரியகுளத்தின் கரையில் 500 பனைவிதைகள் நடப்பட்டது..
முந்தைய செய்திபனை விதைகள் நடுதல் மற்றும் ஏழு இடங்களில் புலிக்கொடி ஏற்றுதல்-திருவிடைமருதூர் தொகுதி
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை,பனை விதை நடும் திருவிழா-வில்லிவாக்கம் தொகுதி