நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி வழங்ககோரி போராட்டம்- தேனி மாவட்டம்

35

17.9.18 திங்கள்  தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சினருக்கு தொடர்ந்து  எந்த ஒரு நிகழ்விற்க்கும் அனுமதி வழங்காத

காவல் துறையை கண்டித்து  அனுமதி வழங்கோரி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடைபெற்றது..

முந்தைய செய்திதாத்தா இரட்டைமலை சீனிவாசனார்.நினைவுநாள்-கீழ்பென்னாத்தூர் தொகுதி
அடுத்த செய்திதமிழ் மொழி இருக்கும்வரை ஐயா கி.த.பச்சையப்பனாரின் புகழ் நீடித்து நிலைத்து நிற்கும்! – செந்தமிழன் சீமான் புகழாரம்!