நாம் தமிழர் அரசு ஏன் அமையவேண்டும்? – கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – கமுதி

762

அறிவிப்பு: நாம் தமிழர் அரசு ஏன் அமையவேண்டும்? கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – கமுதி (30-07-2017) | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் அரசு ஏன் அமையவேண்டும்? என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் வருகின்ற 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கமுதியில் (சிறுவர் பூங்கா அருகில்)  நடைபெறவிருக்கிறது.

இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றுகிறார்.

அதுசமயம் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, வட்டம், ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஆன்றோர் பாசறை, இளைஞர் பாசறை, மாணவர் பாசறை, வீரத்தமிழர் முன்னணி, மகளிர் பாசறை, உழவர் பாசறை, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, மீனவர் பாசறை, சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பாசறை, குருதிக்கொடை பாசறை, வழக்கறிஞர் பாசறை, மருத்துவர் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி

இடம்: கமுதி (சிறுவர் பூங்கா அருகில்), இராமநாதபுரம் மாவட்டம்

தொடர்புக்கு: 9751559066 / 9597082517 / 9894601088

வலைதளம்: https://goo.gl/owxigo


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044-4380 4084

 

முந்தைய செய்திகாவிரிப்படுகையை பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக அறிவிப்பதா? – சீமான் கண்டனம்! 
அடுத்த செய்திஅப்துல்கலாம் 2ஆம் ஆண்டு நினைவைப்போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை