(02.10.2020) நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 45-ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் காலை 10:30 மணிக்கு நாமக்கல் பேருந்து நிலையத்திற்கு,எதிரே உள்ள நேரு பூங்காவில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.