நாகப்பட்டினம் – வேளாண் மசோதாக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

26

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி
கண்டன ஆர்ப்பாட்டம் நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருமருகல் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற இருக்கின்றது.


முந்தைய செய்திதாராபுரம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
அடுத்த செய்திஅறிவோம் வரலாறு – தமிழ் மீட்சிப் பாசறை நடத்தும் தொடர் இணையவழிக் கருத்தரங்கின் இறுதி அமர்வில் சீமான் நிறைவுரை