இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – வடகாடு | நாம் தமிழர் கட்சி
இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா கோ.நம்மாழ்வார் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று 30-12-2017 (சனிக்கிழமை)மாலை 4 மணிக்கு புதுகோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட வடகாடு, திலீபன் திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்து: இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று நினைவுரையாற்றினார்.