நத்தம் – வீரவணக்க நிகழ்வு

39

திண்டுக்கல் மாவட்டம் #நத்தம் சட்டமன்ற தொகுதி (பிரபாகரன் குடில்) தலைமை அலுவலகத்தில் எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் மற்றும் எல்லை போராளி பெருந்தமிழர் ம.பொ. சிவஞானம் அவர்களுக்கு மாணவர் பாசறை சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திமதுரை கிழக்கு தொகுதி- நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி – வள்ளலார் பெருமான் பிறந்தநாள் விழா