நடைப் பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு கைது படங்கள்

20
மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி வேலூரில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட நடைப் பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
தடையை மீறி நடைப்பயணத்தைத் தொடர்ந்த சீமான், இயக்குநர் செல்வமணி, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட 1000 பேரை போலீசார் கைது செய்தனர்.

முந்தைய செய்திநீதிக்கான நடைப்பயணம் – படங்கள்
அடுத்த செய்திவிழிகளுக்கு தெரியாத வெளிச்சங்கள்…..- மணி செந்தில்…