நடுவண் அரசைக்கண்டித்து புதுவை மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

25

புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக, புதுச்சேரி , அண்ணா சிலை அருகில், பா.ஜ.க. அரசின் தமிழின விரோதப்போக்கினைக் கண்டித்தும், கருப்புப்பணம் பதுக்கியவர்களின் பெயர்களை வெளியிடத்தயங்கும் செயலைக்கண்டித்தும் 29-10-14 அன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் விஜயலட்சுமி, செழியன், இளங்கோவன், செல்வராசு,மதியழகன், தமிழன் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முந்தைய செய்திகர்நாடக வனத்துறையால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு சீமான் நிதியளித்து ஆறுதல்
அடுத்த செய்திதூத்துக்குடி வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.