04.09.2020 மதியம் 12 மணியளவில்
உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட யு.பி. கிருஷ்ணன் லே-அவுட் பகுதியில் நீண்ட காலம் பயன்படுத்தாமல் உள்ள “உடுமலைப்பேட்டை நகராட்சி சிறுவர் பூங்கா” சுத்தப்படுத்துதல் மற்றும் கொழுமம் சாலையில் சாலையோர குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு அப்புறப்படுத்துதல் தொடர்பாக மனு அளிக்கப்பட்டது.