தொடர்ந்து இனவெறி இலங்கை அரசுக்கு உதவும் இந்திய அரசை கண்டித்து புதுவை நாம் தமிழர் உண்ணாநிலை போராட்டம்

44

தொடர்ந்து இனவெறி இலங்கை அரசுக்கு உதவும் இந்திய அரசை கண்டித்தும் தமிழர்களிடம் இந்தியா மன்னிப்புகேட்க கோரியும், இலங்கை மீது  பொருளாதாரத்தடை விதிக்கவும் வலியுறுத்தி புதுவை நாம் தமிழர் கட்சியினர் நேற்று உண்ணாநிலை போராட்டம் நிகழ்த்தினர்.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற இராசபட்சேவை தூக்கில் ஏற்றி, கொடும்பாவி கொளுத்தும் கண்டன ஆர்பார்ட்டம்
அடுத்த செய்திதமிழர்களுக்கு எதிராக ரஸ்யா வீட்டோவை பயன்படுத்த தயார். என்ன செய்யப்போகிறது ஐ.நா?