தொகுதி கலந்தாய்வு—ஆற்காடு சட்டமன்றத் தொகுதி

47

ராணிபேட்டை மாவட்டம் , ஆற்காடு சட்டமன்றத்து உட்பட்ட தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இதில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு, வரும் சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று பற்றி விவாதிக்கப்பட்டது மற்றும் புதிய பொறுப்பாளரகள் தேர்வுசெய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

முந்தைய செய்திமாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – ஈரோடு கிழக்கு தொகுதி
அடுத்த செய்திபனை விதை நடும் நிகழ்வு – தாராபுரம் தொகுதி ( குண்டடம் ஒன்றியம்)