தெரு வாரியாக கிளை மற்றும் கொடி ஏற்றும்நிகழ்வு-வடச்சென்னை கிழக்கு

860
ஜூன்23 அன்று நடத்த தெரு வாரியாககிளை மற்றும் கொடி ஏற்றும்நிகழ்வு படங்கள்
இடம்: வடச்சென்னை கிழக்கு, ராதா கிருஷ்ணன் நகர்.
கிளை1 : அருணாச்சலேஸ்வரர் தெரு,
கிளை திறந்து வைத்தவர் இடும்பாவனம் கார்த்திக்.
கொடி  ஏற்றிவைத்தவர், கோ. புகழ்மாறன்.
கிளை2:சிவகாமி நகர்
கிளை திறந்து வைத்தவர்
இடும்பாவனம் கார்த்திக்.
கொடி  ஏற்றிவைத்தவர்,
மா. அருள்மொழிதேவன்.
கிளை3:கார்னேசன் நகர்
கிளை திறந்து வைத்தவர்
இடும்பாவனம் கார்த்திக்.
கொடி  ஏற்றிவைத்தவர்கள்
ரோ. அரசக்குமார்
கொடி கம்பம்: எழில் நகர்
கொடி  ஏற்றிவைத்தவர்கள்
கு. கௌரிஷங்கர்.
கிளை4:வினோபா நகர்
கிளை திறந்து கொடி  ஏற்றி  வைத்தவர்: அய்யா.பெருந்தமிழர். கலைக்கொட்டுதயம்.
கொடி கம்பம்: நேதாஜி நகர்
கொடி  ஏற்றி  வைத்தவர்: அய்யா.பெருந்தமிழர். கலைக்கொட்டுதயம்,
நிகழ்ச்சிஒருங்கிணைப்பாளர்கள்:
ரோ. அரசக்குமார், பா. ஆனந்தராஜ், மா.கு. கௌரிஷங்கர்,
மா. அருள்மொழிதேவன், கோ. புகழ்மாறன், ஜெ.சந்தோஸ்.
முந்தைய செய்தி“மீத்தேன் திட்டத்தை எதிர்ப்போம்”திருவாரூர் தெற்கு மாவட்டம்பரப்புரைப் பயணம்.
அடுத்த செய்திதிண்டுக்கல் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் -30/06/13