துண்டறிக்கை விநியோகம் -ஓசூர் சட்டமன்ற தொகுதி

26

நாம் தமிழர் கட்சி கருமலை மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி சார்பாக சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பேரிகை, சொன்னேபுரம் மற்றும் கர்ணப்பள்ளி பகுதிகளில் கிளையில்லாத கிராமங்களே இல்லை என்கிற திட்டத்தின் கீழ் வீடுவீடாகச் சென்று நாம் தமிழர் கட்சியின் வரைவுகள் அடங்கிய துண்டறிக்கை வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு-ஓசூர் சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் தொகுதிகளுக்கான கலந்தாய்வு