தீரன் சின்னமலை நினைவு கொடிக்கம்பம்-உடுமலை

150

பெரும்பாட்டன் தீரன் சின்னமலை  அவர்களின்  214 – ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில்  (04.08.2019) அன்று  மடத்துக்குளம் தொகுதி உடுமலை கிழக்கு  ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லாபுரம் ஊராட்சியில் தீரன் நினைவு கொடி கம்பத்தில் புலிக்கொடி பறக்க விடப்பட்டது!!

முந்தைய செய்திகட்சி அலுவலகம் திறப்பு விழா-உடுமலை-கல்லாபுரம்
அடுத்த செய்திதீரன் சின்னமலை-வீரவணக்க நிகழ்வு மடத்துக்குளம் தொகுதி