தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி – சங்கரன்கோவில் தொகுதி

57

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி
குருவிகுளம் ஒன்றியம்
31/05/2020 அன்று (ஞாயிறு )தொடர்ச்சியாக மூன்றாம் கட்டமாக தீப்பெட்டி தொழிலாளர்களாகிய மகாதேவன்பட்டி  கிராமத்தில் 10 குடும்பங்களுக்கும்   மற்றும் அழகாபுரி கிராமத்தில் 15 குடும்பங்களுக்கும்
நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- ஈரோடு மேற்கு தொகுதி
அடுத்த செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் வசித்து வரும் உறவுகளுக்கு நிவாரண உதவி – சங்கரன்கோவில் தொகுதி