திருவேற்காடு முத்தூட் நிறுவனம் தாக்கப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியினர் 9 பேர் கைது.

36

சாந்தவேல் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய நாம் தமிழர் தோழர்கள் முத்தூட் நிறுவனத்தை தாக்கிய வழக்கில் 9 நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். 8 பிரிவுகளில் குற்றசாட்டு பதியப்பட்டுள்ளது. நாம் தமிழர் தோழர்களை பிணையில் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாம் தமிழர் நிர்வாகி அன்புத்தென்னரசன் தெரிவித்தார்..

முந்தைய செய்திலண்டனில் பிரபாகரன்… பிரான்ஸில் புலிக் கொடி! – ஜூனியர் விகடன்
அடுத்த செய்திவல்வெட்டித்துறையில் நாடகம்போடப்போகும் இனப்படுகொலைவாதி மகிந்த கும்பல்!?