திருவெறும்பூர்/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

14

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் பழைய பர்மா காலனி பகுதியில் 13/04/2020 திங்கள்கிழமை அன்று காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது….

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருள்கள் வழங்குதல்/திருப்பத்தூர்
அடுத்த செய்திதூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் வழங்கும் நிகழ்வு- மானாமதுரை