திருவாரூர் மேற்கு மாவட்டம், மன்னார்குடியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.

16

திருவாரூர் மேற்கு மாவட்டம், மன்னார்குடியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மண்டலச் செயலாளர் தென்றல் சந்திரசேகர், மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் பொறியாளர் துருவன் செல்வமணி, பேராசிரியர் கல்யாணசுந்தரம், சட்டத்தரணி மணிசெந்தில், தஞ்சை மண்டலச் செயலாளர் சட்டத்தரணி நல்லதுரை ஆகியோர் எழுச்சியுரை நிகழ்த்தினர்.

முந்தைய செய்திபெரம்பலூர் மாவட்டத்தில் சிறு சுவரொட்டித்திட்டம் மூலம் மக்களிடையே பரப்புரை செய்யப்பட்டது.
அடுத்த செய்திமாநாடு குறித்த கலந்தாய்வுக்கூட்டம் திருச்சியில் சீமான் தலைமையில் நடந்தது.