திருவாரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தென்றல் சந்திரசேகரின் மகள் அகால மரணமடைந்தார் – நாம் தமிழர் கட்சி இரங்கல்.

389

திருவாரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகியுமான திரு.தென்றல் சந்திரசேகர் அவர்களின் மகள் ச.தென்றல் அவர்கள் இன்று காலை அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். திரு.தென்றல் சந்திரசேகர் அவர்களின் குடும்பத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறது.

துயர் பகிர
9443677929

9442317631

முந்தைய செய்தி[2-ஆம் இணைப்பு காணொளி, படங்கள் இணைப்பு] சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற காங்கிரசுக்கு எதிரான தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்.
அடுத்த செய்திகடையநல்லூரில் தமிழ்உணர்வாளர்கள் மீது காங்கிரஸ் தாக்குதல்.