திருவாடானைத் தொகுதி – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

73

24/11/2020 அன்று இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்றத்தொகுதி பனைக்குளத்தில் புதியதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

 

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி – தேசியத் தலைவர் பிறந்தநாள் விழா
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி – பனை நடும் விழா