திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், அருமருந்தையில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது

32

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், அருமருந்தையில்  05-02-15 அன்று கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் கோகுல் தலைமை வகித்தார்.  மாநில இளைஞர் பாசறை செயலாளர் அறிவுச்செல்வன் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

முந்தைய செய்திவடசென்னை நடுவண் மாவட்டம், புளியந்தோப்பு பகுதியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.
அடுத்த செய்திசட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது காட்டுமிராண்டித்தனம்! : சீமான் கண்டனம்