திருவண்ணாமலையில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

18

திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் சார்பாக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 11-10-14 அன்று நடைபெற்றது. இதில், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் கலந்துக்கொண்டு புலிப்பாய்ச்சல் திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.

முந்தைய செய்திகொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திதூத்துக்குடி மாவட்ட சார்பாக தியாக திலீபன் அவர்கள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது