திருமுருகபெருவிழா-வெல்வழிபாடு

42

திருவள்ளூர் மாவட்டம் மாதாவரம் தொகுதி அலமாதி ஊராட்சியில்  திருமுகப்பெருவிழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னணி சார்பாக பச்சை ஓலையில் குடில் அமைத்து வேல் நிறுவி வழிபாடு நடைபெற்றது இதில் ஊர் மக்கள் கலந்து கொண்டு வேல் வழிபாடு செய்தனர்…

முந்தைய செய்தி  தைபூச திருநாள்-வேல் வழிபாடு-செய்யூர் தொகுதி
அடுத்த செய்திநம்மாழ்வார் நினைவு-மரம் நடுதல்-புதுச்சேரி