வேலூர் மாவட்டம், நெமிலி வட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருமணம உதவி தொகை பெறுவதற்கு பெண்களிடம் பத்தாயிரத்துக்கு மேலாக பணம் வாங்கியதாக தகவல் வந்ததால் உடனடியாக நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை நாம் தமிழர் கட்சியின் *வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றதொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பொறுப்பாளர் மீட்டு கொடுத்தனர்.