திருப்பூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக முத்தூரில் ஆர்ப்பாட்டம்!

15

7 தமிழர்கள் விடுதலையை தடுக்கும்
மத்தியரசை கண்டித்தும்.கண்ணியாகுமரி மாவட்டத்தில் நடைபெற இருந்த நாம்தமிழர் கட்சி பொதுக்கூட்டமேடையை உடைத்த காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்கள் சேக்கப் பிரின்ஸ் இருவரையும்
கைதுசெய்யக்கோரி திருப்பூர் கிழக்கு
மாவட்டத்தின் சார்பாக முத்தூரில் நேற்று(05/03/2014) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

முந்தைய செய்தி22-02-2014 – அன்று 11 மணியளவில் நமது உறவுகள் 12 பேர் நமது அண்ணன்கள் விடுதலைக்கு தடைக்கல்லாக இருக்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து தக்கலை தலமை தபால் அலுவலகத்தை முற்றுகை
அடுத்த செய்தி01.03.2014 அன்று அரியலூர் மாவட்ட திருமணூர் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கொல்லைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.