திருச்செங்கோடு தொகுதி-கொடியேற்றும் விழா

24

27.09.20 அன்று திருச்செங்கோடு தொகுதி எலச்சிபாளையம் ஒன்றியத்தில் ஐந்து இடங்களில் கொடி ஏற்றப்பட்டது மற்றும் தியாக தீபம் தீலிபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

முந்தைய செய்திசோழிங்கநல்லூர் தொகுதி-காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திமத்திய அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஆவடி தொகுதி பங்கேற்பு