திருச்சி நாம்தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் தியாகி லெப்.கேணல் திலீபன் உருவப்படத்திற்கு நினைவுச் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி.

47

நேற்று மாலை 6.30மணியளவில் திருச்சி நாம்தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து எமது மக்களின் விடுதலைக்காக தன்னை தியாக ஆகுதியாக்கிய தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் 26 ஆவது ஆண்டு நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தியாகி திலீபன் அவர்களின் உருவப்படத்திற்கு நினைவுச் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

முந்தைய செய்திஅமெரிக்கா சிறீலங்காவின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகிறது
அடுத்த செய்திமும்பையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தன் நிகழ்வு – 29/09/2013