திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி.

24

திருச்சிராப்பள்ளி மாவட்டம் கிளிநொச்சி பகுதியில் தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாள் மற்றும் தமிழீழ விடுதலைக்கு உதவிய மக்கள் திலகம் ம.கோ.இராமச்சந்திரன் அவர்களின் நினைவுநாள் கடந்த ஞாயிறு  (26-12-2010) அன்று கொண்டாடப்பட்டது.

முந்தைய செய்திதமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டு 1060 விவசாயிகள் தற்கொலை – தேசியக் குற்றப்பதிவேடுகள் கழகத்தின் (NCRB)புள்ளிவிவரம்
அடுத்த செய்திபெரியார் நினைவு நாளை முன்னிட்டு ராசபாளையம் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற நிகழ்வு.