திருக்குறள் கோலப்போட்டி / பொங்கல் விழா/பண்ருட்டி தொகுதி

85

தமிழர் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் பண்ருட்டி தொகுதி அடுத்துள்ள மேல்அருங்குணம் கிராமத்தில் திருக்குறள் கோலப்போட்டி நடைபெற்றது                                                    இதில் சிறந்த கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டது.

முந்தைய செய்திகொடியேற்றும் விழா-வந்தவாசி சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திதாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான் அறைகூவல்