வணக்கம்,
28.08.2020 அன்று காலை 8.30 மணியளவில் திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம் பகுதியில் தங்கை செங்கொடியின் வீரவணக்க நிகழ்வு அதனை தொடர்ந்து எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தி கோசம் எழுப்பப்பட்டது,
இந்நிகழ்வு அப்பகுதி ஒன்றிய செயலாளர் திரு. நேதாஜி தலைமையிலும் , திருப்போரூர் தொகுதி துணை செயலாளர் திரு.தேவராஜ் தலைமையில் உறவுகள் கலந்து கொண்டனர்
நன்றி
ர.அன்பழகன்
செய்தி தொடர்பாளர்
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
9786 33 1215