தானி ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறப்பு விழா-சோழிங்கநல்லூர் தொகுதி

347

16.9.18 ஞாயிறு அன்று காஞ்சி கிழக்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள துரைப்பாக்கத்தில் தானி ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறக்கப்பட்டது !!
வட்ட பகுதி தொகுதி மாவட்ட பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் உணர்வாளர்கள் தொழிலாளர்கள் நாம் தமிழர் கட்சியினர் என அனைவரும் கலந்து கொண்டனர்…

முந்தைய செய்திகழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்த-பல்லாவரம் தொகுதி
அடுத்த செய்திவள்ளிமலைமுருகன் கோவிலில் தூய்மை பணி-நாம் தமிழர் கட்சி-வீரதமிழர் முன்னணி-காட்பாடி தொகுதி