தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு – ஆலந்தூர் தொகுதி

26

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 18/09/2020 அன்று (வெள்ளிக்கிழமை) அன்று நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
ஆலந்தூர் தொகுதி வடக்கு பகுதி சார்பாக சிறப்பாக முன்னேடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நமது தொகுதியின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.

செய்தி பகிர்வு:
ச. அசரப் அலி, செய்தி தொடர்பாளர் (ஆலந்தூர் தொகுதி) – 9578854498

முந்தைய செய்திநெமிலி ஓன்றியம் மானாமதுரையில் புலி கொடி ஏற்ற நிகழ்வு – சோளிங்கர் தொகுதி
அடுத்த செய்திநீட் தேர்வு விலக்கு அறப்போராட்டம் – திருப்பத்தூர்