ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 18/09/2020 அன்று (வெள்ளிக்கிழமை) அன்று நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
ஆலந்தூர் தொகுதி வடக்கு பகுதி சார்பாக சிறப்பாக முன்னேடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நமது தொகுதியின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.
செய்தி பகிர்வு:
ச. அசரப் அலி, செய்தி தொடர்பாளர் (ஆலந்தூர் தொகுதி) – 9578854498