தலைமை அறிவிப்பு: சேலம் மாநகர வடக்குத் தொகுதிச் செயலாளர் பொறுப்பிலிருந்து செல்வமணிகண்டன் அவர்கள் விடுவிக்கப்படுகிறார்

25


நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர வடக்குத் தொகுதிச் செயலாளராக இருந்த செல்வமணிகண்டன் அவர்கள், இன்றிலிருந்து (02-03-2017) நாம் தமிழர் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

முந்தைய செய்தி28-02-2017 மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாப் பொதுக்கூட்டம் – சீமான் சிறப்புரை
அடுத்த செய்தி08-03-2017 மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – வடவள்ளி (கோவை மாவட்டம்)