தற்போதய உணவு முறை குறித்த கருத்தரங்கம்

22
22.09.2018 அன்று உடுமலை மடத்துக்குளம் தொகுதி   வீரத்தமிழர் முன்னணி மற்றும் மருத்துவர் பாசறை இணைந்து வாழ்வியலும், பண்பாட்டிலும், மக்கள் நலம் பெறும் வகையில் உயிர் வளர்க்கும் உணவு முறையை குறித்த கருத்தரங்கம்.  மரபு வழி சித்த மருத்துவர் – சிலம்பு மற்றும் வளரி ஆசிரியர் பா.கிருட்ணசாமி அவர்களின் கருத்துரை சின்னவீரம்பட்டி பகுதியில் நடைபெற்றது…
முந்தைய செய்திமுழுமையான மது விலக்கு நடைமுறைபடுத்தக்கோரி மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-மடத்துக்குளம் தொகுதி