தமிழீழ தேசியத்தலைவரின் தாயாரும் தமிழீழ தாயுமான பார்வதியம்மாள் அவர்களுக்கு திருச்சிராப்பள்ளி நாம் தமிழர் கட்சி நடத்திய வீரவணக்க நிகழ்வு.

22
தமிழீழ தேசியத்தலைவரின் தாயாரும் தமிழீழ தாயுமான பார்வதியம்மாளுக்கு திருச்சிராப்பள்ளி நாம் தமிழர் கட்சியினரால் இன்று மாலை 7 மணிக்கு நீதி மன்ற வளாகத்தின் முன் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் சுமார் 25 பேர் கலந்து கொண்டு புறநானுறு படித்த நமக்கு புறநானுறை படைக்க வரலாற்றுத் தலைவனை எமக்குத் தந்த தாய்க்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திமுத்துக்குமார் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் திருவாரூர் 21-2-2011
அடுத்த செய்திதமிழீழ தேசிய தலைவரின் தாயார் அன்னை பார்வதியம்மாள் அவர்களின் மறைவையொட்டி இராசபளையத்தில் அமைதிப் பேரணி நடைபெற்றது.