தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக ஒளியேற்றுவோம் – சூன் 26 – மெரினா கடற்கரை

56

தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும் இலங்கை இனவெறி கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்காகவும் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் நடத்த தமிழக இளையோரால் திட்டமிடப்பட்டுள்ளது.

சூன்-26ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினத்தில் மெரீனாவில் ஒன்றுகூடுவோம். ஒளியேந்தி அஞ்சலி செலுத்துவோம்.

http://candlelightfortamils.blogspot.com/

முந்தைய செய்திசூன்-26ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினத்தில் மெரீனா கடற்கரையில் தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடுவோம்.
அடுத்த செய்தி[அறிவிப்பு ] தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டத்தின் காணொளி இன்று (26) காலை 9.00 மணிக்கு தமிழன் தொலைகாட்சியில் ஒளிபரப்படுகிறது