தமிழர் திருநாள் அன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் முத்துக்குமார் நூலகத்தில் “ஜனவரி 29″ஆவணப்பட அறிமுக விழா மற்றும் விளையாட்டு போட்டிகள்.

36
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் முத்துக்குமார் நூலகத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு 16-1-2011 ஞாயிறு அன்று “ஜனவரி 29” ஆவணப்படம் திரையிடுதல் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.

16-1-2011 அன்று மாலை ஆறு மணிக்கு “ஜனவரி 29” ஆவணப்படம் அறிமுக நிகழ்வு நடைபெறும்.

சிறப்புரை :  அ.கணேசமூர்த்தி (ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் ம.தி.மு.க)

தமிழ் முழக்கம் சாகுல் அமீது (மாநில ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி)

வழக்கறிஞர் நல்லதுரை (நாம் தமிழர் கட்சி “ஜனவரி 29” ஆவணப்பட தயாரிப்பாளர்)

செல்வராஜ் முருகையன் (நாம் தமிழர் கட்சி “ஜனவரி 29” ஆவணப்பட தயாரிப்பாளர்)

கருப்புக்குரல் ஐந்து கோவிலான் (கலை இலக்கிய குழு நாம் தமிழர் கட்சி)

முந்தைய செய்திஅடக்குமுறைக்கு எதிராக அநீதிக்கு எதிராகப் போராடுவோம்-சீமான் பொங்கல் செய்தி
அடுத்த செய்தி15,17.01.11 அன்று தமிழர் திருநாளை முன்னிட்டு இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் விளையாட்டு நடைபெறவுள்ளது.