தமிழக மீனவர் படுகொலையை கண்டுகொள்ளாத ராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி வேட்பாளரை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.

22

இராமநாதபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக சேர்வது குறித்த தொடர்புக்கு மற்றும் தமிழக மீனவரை சுட்டுகொல்லும்  இலங்கை இனவெறி கடற்படையை கண்டிக்காத ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஹசன அலியை கண்டித்து இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.

முந்தைய செய்திலண்டனில் முத்துக்குமார், முருகதாஸ் உட்பட்ட 19 தியாகச் சுடர்களின் நினைவு வணக்க நிகழ்வு.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு]திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய ஈகி முத்துகுமார் அவர்களின் வீரவணக்க நிகழ்வு.