27-12-2016 அன்று ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி “தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை” அலங்காநல்லூரில் நடத்திய உண்ணாநிலை போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.
மேலும் புகைப்படங்கள்: https://drive.google.com/open?id=0Bxc2BS79sTuCMHBFNHZpX3JQNXc
—
27-12-2016
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி