சோழிங்கநல்லூர் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

32

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி கிழக்குப் பகுதி சார்பாக 26-11-2020 அன்று, தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும், கலந்துகொண்ட உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்.


முந்தைய செய்திதலைவர் பிறந்தநாள் – தமிழர் எழுச்சி நாள் விழா – மதுரவாயல் | சீமான் வாழ்த்துரை [ புகைப்படங்கள் – காணொளி ]
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு