சோழவந்தான் தொகுதி – குருதிக்கொடை மற்றும் மாவீர்நாள்

54

{27/11/2020} நாம்தமிழர்கட்சி சோழவந்தான் தொகுதி சார்பாக அலங்கை ஒன்றியத்தில் அலங்காநல்லூர் சமுதாயக்கூடத்தில்நடைபெற்ற குருதிக்கொடை முகாம் மற்றும் வீரவணக்கம் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட உறவுகள் குருதிக்கொடை அளித்தனர்.

முந்தைய செய்திஅரூர் தொகுதி – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திதிருவாரூர் தொகுதி – குருதிக்கொடை வழங்குதல்