சேலம் வடக்கு தொகுதி தொடர்ந்து கொரானா நோய் தடுப்பு நடவடிக்கை-

39

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர வடக்கு தொகுதி சார்பாக கடந்த 19 நாட்களாக  200க்கும் மேற்பட்ட ஆதவற்ற மக்கள், காவல்துறையினர் தூய்மை பணியாளர்களுக்கு தினமும் காலை  மாலை மூலிகை தேனிர் கபசுர குடிநீர் கசாயம் மற்றும் மதிய உணவும் வழங்கிவருகின்றனர்.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு-குமாரபாளையம்
அடுத்த செய்திதுறைமுகம் தொகுதி/அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கல்