செய்யூர் தொகுதி-கொடியேற்றும் விழா-ம.பொ. சிவஞானம்-ஐயா காமராசர்-புகழ் வணக்க நிகழ்வு

50

செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், இரும்புலி, வேட்ரம்பாக்கம்  ஆகிய இரு கிராமத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது சிலம்புச் செல்வர் பெருந்தமிழர் ம.பொ. சிவஞானம் மற்றும் பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களுக்கும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திசெய்யூர் தொகுதி -பனை விதை நடும் விழா
அடுத்த செய்திஆரணி தொகுதி – பனைவிதை நடும் திருவிழா